Categories
உலக செய்திகள்

சிறைகளில் ஒரே நேரத்தில் கலவரம்… 80 பேர் பலி..!!

லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று சிறைக்கைதிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். நேற்று ஈக்வடாரில் உள்ள முக்கியமான மூன்று சிறைச்சாலைகளில் ஒரே சமயத்தில் கைதிகள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கலவரமாக மாறி நிலையில் சிறைச்சாலைக்கும் தீ வைத்துள்ளனர். இதில் 80 பேர் வரை தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந் […]

Categories

Tech |