லண்டன் மேயர் ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அது கிரிமினல் குற்றமாகும் என்பதை சட்டமாக்க வேண்டும் என பிரிட்டனை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஜனவரி முதல் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்ததால் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுபாடுகள் விலக்கப்பட்டது. இதனிடையே பேருந்து, […]
