இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை ராஜினாமா செய்யக்கோரி லண்டனில் வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டின், 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக பொதுமக்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே முக்கிய தலைவர்கள், முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 1/ As dawn broke in London today, […]
