Categories
உலக செய்திகள்

நாடு கடத்த எதிர்ப்பு… நிரவ் மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அனுமதி வழங்கியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வைர வியாபாரியான நிரவ் மோடி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதற்கு நீரவ் மோடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, […]

Categories
உலக செய்திகள்

அம்மாக்கு அதிக சொத்து போயிடக்கூடாது…! மகன் செய்த சதியால்… ரூ.7,50,00,00,000 வழங்க கோர்ட் உத்தரவு ..!!

சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாய்க்கு சேரவேண்டிய பங்கினை கொடுக்காமல் மகனே சொத்து மதிப்பை மறைத்த சம்பவம் லண்டன் நீதிமன்றமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவரான பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கு திருமணமாகி டெமூர் அக்ஹ்மெடோவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கு அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் பாரகாட்-ன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் தந்தையும், மகனும் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி…!!!

வங்கி மோசடியில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி இந்திய அரசிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை அமலாக்கத் துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுவரை 5 ஆயிரம் கோடிக்கு […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories

Tech |