திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேற்கு ரத வீதியில் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்து சிறப்பு பூஜை, கொடிப்படம், தீபாராதனை நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் கொடியேற்றத்தை காண சிறப்பு […]
