பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் பகுதியை மாணவி பிரியன்சு குமாரி பிறவியிலேயே தனது காலில் குறையுடன் பிறந்துள்ளார். இவர் பெற்றோரின் ஊக்கத்தால் ஒற்றைக் காலிலே துள்ளித் துள்ளிக் குதித்தபடி நடக்க பழகினார். இவருக்கு டாக்டர் சேவை செய்வதே லட்சியமாக உள்ளது. தனது உடற் குறையைப் போக்க பீகார் மாநில அரசும் மத்திய அரசும் உதவாத தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் ஒற்றை காலிலேயே கடந்து பள்ளி சென்று வருகிறார். இதையடுத்து தனக்கு செயற்கை கால் வழங்க […]
