இளைஞர் ஒருவர் தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ தூரம் ஓடிச்சென்று வீட்டை அடைந்ததற்கான பின்னணி சோகத்துடன் பெருமையும் வரவழைத்திருக்கிறது. உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19). வேலை நிமித்தம் 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு செல்கிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால் இவர் மற்றவர்களைப்போல பேருந்து வசதிகளை பயன்படுத்தாமல், இரவு முழுவதும் நொய்டா சாலையில் 10 கிலோமீட்டர் […]
