Categories
தேசிய செய்திகள்

திடீரென வந்த அதிர்ஷ்டம்…. ஒரே நாளில் லட்சாதிபதியான தொழிலாளி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பண்ணாவில் வைர சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. அங்கு பலரும் வைரஸ் அரங்குகளை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து, வைரம் அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் தோண்டி எடுக்கும் வைரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் மொத்த தொகையும் சம்பந்தப்பட்டவருக்கே வழங்கப்பட்டு வருகிறது.அதில் அரசாங்கத்திற்கான கட்டடம் மற்றும் வரி போன்றவற்றை மட்டும் செலுத்தினால் போதும். அவ்வகையில் ரத்தன்லால் பிரஜாபதி என்ற தொழிலாளி ஒருவர் 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கடலில் சிக்கிய அரிய வகை மீன்….. ஒற்றை மீனால் லட்சாதிபதி ஆன மீனவர்…!!!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் கரே சிங்கராஜ் என்பவரால் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது கச்சிலி (கடல் தங்க மீன்) என்ற மீன் அவரது வலையில் சிக்கியுள்ளது. இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்கப் படுவதால், வணிக ரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. அவர் இதனை கண்டதும் கரைக்கு வந்து ஏலம் விட்டார். அப்போது அந்த மீன் 2,60,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் அந்த நபர் ஒற்றை மீனால் […]

Categories

Tech |