இந்தியா-சீனபடைகள் இடையில் லடாக் எல்லையில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற 2020 ஆம் வருடம் ஜுன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்து உள்ளது. இதையடுத்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்து இருக்கிறது. அதே சமயம் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து இருநாடுகளும் இதுவரை […]
