Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட அதிகாரி… விவசாயி அளித்த புகார்… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

நில அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் சூவிழிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு எலச்சிபாளையத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சூவிழிராஜா மீண்டும் வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீடிர் சோதனை… ஊழியர்களிடம் விசாரணை… நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்துப்பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டப்பட்ட தரமற்ற கட்டிடம்… அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை… லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி…!!

கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வாவிபாளையம் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லிபாளையத்தில் பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அரசு ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதாக தென்னரசு மீது புகார் இருந்து வருகிறது. அதனடிப்படையில் அவருடைய வீடு மற்றும் கட்டுமான அலுவலகம் போன்ற இடங்களில் லஞ்ச […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள்… ஊழியர் வீட்டில் திடீர் சோதனை… லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை…!!

வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் குவித்த அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் என்.ஆர். டி நகரில் முரளிதரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவரிடம் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் […]

Categories

Tech |