Categories
பல்சுவை

இந்தியாவில் “ZERO ரூபாய்”…. எதற்கு பயன்படுத்துவாங்க தெரியுமா?….!!!!

இந்தியாவில் எத்தனையோ ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் 0 ரூபாயும் புழக்கத்தில் தான் இருக்கிறது. இந்தியாவில் 1 ரூபாய் முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வரை புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் 0 ரூபாய் என்ற நோட்டும் புழகத்தில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த 0 ரூபாய் நோட்டுகள் எதற்காக பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். இந்த 0 ரூபாய் நோட்டுகள் 2007 ஆம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகளை 5th Pillar என்ற […]

Categories
அரசியல்

கே.பி அன்பழகன் வீட்டில் ரெய்டு….! சிக்கிய பணம், நகை மதிப்பு எவ்வளவு தெரியுமா….?

முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் கணக்கில் வராத 2.65 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் கடந்த ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது அரசின் பணத்தை ஊழல் செய்து, தனது பெயரிலும் பினாமி மற்றும் குடும்பத்தினரின் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் சொத்துகள் வாங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலனூரை சேர்ந்த அதிமுக பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்திருந்தார். இந்த மனுவின் பெயரில் விசாரணையை […]

Categories
அரசியல்

“என் வீட்டுக்கு வாங்க”…. நானும் ரெடியா தா இருக்கேன்…. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பகிரங்க சவால் விடுத்த ஜெயக்குமார்….!!!!

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை குறிவைத்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக […]

Categories
அரசியல்

அப்பாடா! உயர்நீதிமன்ற உத்தரவால்…. ராஜேந்திர பாலாஜி ரிலாக்ஸ்…!!!

மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011- 13 ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். மேலும் இதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் ஹேமலதா ஆகிய இருவரும் முரண்பாடான தீர்ப்பினை அளித்துள்ளனர். இதனால் வழக்கானது தலைமை நீதிபதியால் மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

“7 கோடி” அரசு அலுவலகங்களில்… லஞ்ச பணம் பறிமுதல்..!!

தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் அரசு அலுவலகங்களில் 7 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மதுரை கோவை திருச்சி ஈரோடு கரூர் நாமக்கல் நீலகிரி தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரணை…!!

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. கந்தம்பட்டி உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன புதுப்பித்தல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரூபாய் பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – 5.25 லட்சம் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல்லில் பரமட்டி சாலையில் உள்ள நகர ஊரமைப்பு மேம்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனை பிரிவுக்கு அனுமதி வழங்குவதில் அதிக அளவில் லஞ்சம் வாங்க படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் லஞ்ச […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை…!!

ஈரோட்டில் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 30 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும், அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசி ஆலைகள் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகள்  உள்ளிட்ட நிறுவனங்களில் பாய்லர்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு புதுப்பித்தல் தொடர்பான சான்றுகள் வழங்கும் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக […]

Categories

Tech |