Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றம்…. சிக்கிய துணை தாசில்தார்…. லஞ்சஒழிப்பு துறையினரின் நடவடிக்கை….!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் செய்த காரியம்… எனக்கு கொடுக்க விருப்பமே இல்லை… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

பட்டா மாற்ற வந்தவரிடம் 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதால் கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திம்மம்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பாக அதே பகுதியில் 3 1/2 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இதனையடுத்து நிலத்தை பட்டாவை மாற்றுவதற்காக கிராமத்தின் நிர்வாக அலுவலரிடம் மூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கே  அலுவலர் இல்லாத நிலையில் மற்றொரு கிராமத்தின் நிர்வாக அலுவலரான செல்வம் என்பவர் கூடுதலாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுக்கும் லஞ்சமா…? சிக்கிய சுகாதார ஆய்வாளர்…. கலெக்டரின் உத்தரவு….!!

உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பான முறையில் கொடுப்பதற்கு அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லஞ்சம் பெறும் போது…. கையும் களவுமாக சிக்கிய பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கிராம நிர்வாகி பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை கிராமத்தில் கவிதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் பொன்னை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

200 ரூபாய்க்கு ஆசைப்பட்டதால்… 4 வருடம் சிறை தண்டனை… கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அட்டை வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நாடிமுத்து, நடுவிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் விசாலாட்சி என்ற பெண்ணிடம் புதிதாக ரேஷன் அட்டை வழங்குவதற்கு 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாலாட்சி புகார் அளித்துள்ளார். அதன்படி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிகாரியே இப்படி பண்ணலாமா..! பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை… கைது செய்த காவல்துறை..!!

பெரம்பலூரில் கல்குவாரி உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிப்பதற்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் ராம்நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனேரிபாளையம் அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து இரண்டு லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு கடந்த 18-ம் தேதி பெரம்பலூர்-ஆத்தூர் சாலை வழியாக கோனேரிபாளையம் புறவழிசாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு காவல்துறை துணை ஆய்வாளர் சரவணகுமார் ரோந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நெல் மூட்டைகளை விற்க போனேன்..! விவசாயி பரபரப்பு புகார்… பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்த புல்லுக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படுகிறது. இங்கு நெல் மூடைகளை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசிடம் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர். இங்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் விற்பனை செய்யும் நெல்லிற்குரிய தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த நெல் கொள்முதல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போலீஸிடமே இப்படியா..? பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை… கைது செய்த காவல்துறை..!!

பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார். அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு சிறை…. நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகையால் தவறு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மூட்டைக்கு 46 ரூபாய் நெஞ்சம் வேண்டும்”…. மழையில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்… வேதனையில் விவசாயிகள்..!!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாமல் கிடங்கில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நினைந்து நாசமான விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கொளக்குடியில் இயங்கிவரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கோட்டகம் மேட்டுக்குப்பம் உள்ளிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் விவசாயிகள் விடிய விடிய பெய்த மழையில் அத்தனை மூட்டைகளும் நீரில் மூழ்கி விட்டதாக கூறியுள்ளனர். மூட்டைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்துக்கே அவமானம்…! உத்தரவு போட்ட எஸ்.பி….. இப்படியா பண்ணுறது ?

புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மகப்பேறு நிதிக்காக” ரூ.2000 லஞ்சம் கேட்ட செவிலியர்…. பொறி வைத்து பிடித்த போலீசார்….!!

கரூரில் கர்பிணியிடம் ரூ 2000 லஞ்சம் வாங்கிய செவிலியரை கைது செய்துள்ள  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து வருபவர் பழனியம்மாள். இந்நிலையில் சின்னமணிபட்டியைச் சேர்ந்த கர்ப்பிணியான இளமதி மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக பழனியம்மாளிடம் விண்ணப்பிக்க வந்துள்ளார். அப்போது அவரிடம் ரூபாய் 2,000 லஞ்சம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் கேட்டுள்ளார். இதுகுறித்து இளமதி கரூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலுக்கு காசு கொடு….. மகளை தொலைத்த தாயிடம்….. பேரம் பேசிய போலீஸ்….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மகளை கண்டுபிடித்து தர புகார் அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் போலீஸ் 15,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல் நிலைய எஸ்ஐ ராஜ்பால் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு புகார் […]

Categories
தேசிய செய்திகள்

கேட்ட மாதிரி முடிச்சிடலாம்…. ஒரு கோடி லஞ்சம் கொடுங்க… ரயில்வே அதிகாரி அதிரடி கைது….!!

சாதகமான ரயில்வே ஒப்பந்தத்தை வழங்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் அசாம் மாநிலத்தில் உள்ள மலிகோவானில்  அமைந்துள்ள முன்னணி ரயில்வேயில் பணிபுரிந்து வருபவர் மகேந்தர் சிங். 1985 பேட்ஜை சேர்ந்த தனியாருக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவதில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மகேந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 […]

Categories
தேசிய செய்திகள்

NO கூகுள் பே… NO போன் பே… Direct பாக்கெட் பே தான்… சிக்கிக் கொண்ட பெண் காவலர்..!!

பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. புனே நகர பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை கவனித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது அடுத்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி பகுதி சந்திப்பில் பணியில் இருந்த அந்த பெண் காவலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியிருந்தார். கைநீட்டி பெறுவதை மறைக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பணம் புழங்கும் ரேஷன் கடை… வேலைவாய்ப்பில் குற்றச்சாட்டு…!!!

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் வேலைவாய்ப்பை பெற லஞ்சம் கேட்பதாக ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், பணியாளர், சங்கத்தை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் இது அரசு வேலை என நினைத்து இளைஞர்கள் பணம் கொடுக்க தயாராக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.6,96,00,000 லஞ்சம்…! ”33 அரசு ஊழியர்கள் கைது” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகம் முழுவதும் 33 அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவிக்கிறது. 127 அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் 6 கோடியே 96 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  அதேபோல புகாரின் பேரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட விஏஓ… பிச்சை எடுத்த பொதுமக்கள்… கைது செய்த போலீஸ்…!!

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் பகுதியில்  கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பெரியாப்பிள்ளை. இவர் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும் முதியோர் , விதவை உதவித்தொகை பெற்றுத்தரவும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால் எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத் தலைவரான ராமநாத அடிகளார் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாப்பிள்ளையை பணிநீக்கம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் திடீர் சோதனை: கணக்கில் வராத பணம் தங்க நகைகள் பறிமுதல்

சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3.20 லட்சம் ரூபாய் மற்றும் 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன.  சேலம் மண்டல பத்திரப்பதிவுத் துறையின் கீழ் சேலம் கிழக்கு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் துணைத்தலைவராக மருத்துவர் ஆனந்த் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கடலூர் மண்டலத்துக்கு துணைத் தலைவராக பணியிட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சார்பதிவாளர் கேட்ட தலா பத்தாயிரம் ரூபாய் தொகைக்கு வழியில்லாததால் தங்களுக்கு அந்த தொகையை வழங்கக்கோரி 2 விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகியதால் சலசலப்பு ஏற்பட்டது. பொர்கோர் ஒன்றியம் குருவிநாணயம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம், சக்திவேல் ஆகிய இரண்டு விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி சார் பதிவாளரை அணுகினார். தலா பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் பெற்ற நகராட்சி பொறியாளர்…!!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு   நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர்  அணுகியபோது  அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

என் குழந்தையை பார்க்கணும்… 500 ரூபாய் லஞ்சம் கொடு… நர்ஸை காட்டி கொடுத்த நபர்…!!!

பெங்களூரு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு குழந்தையின் தந்தையிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய செவிலியரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.அதனால் லஞ்சம் வாங்கும் செவிலியர்களை பிடிப்பதற்கு ஊழல் தடுப்பு படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு வடக்கு தாலுகாவை சேர்ந்த ஒரு நபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டா மாறுதலுக்கு ரூ.15,000 லஞ்சம் – துணை வட்டாட்சியர் கைது..!!

நெல்லை அருகே பட்டா மாறுதலுக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த திரு அன்பு என்பவர் தனது தாத்தா பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெறுவதற்காக வானூர் தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பட்டா மாறுதல் தொடர்பாக துணை வட்டாட்சியர் திரு மாரியப்பன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திரு அன்பு புகார் செய்துள்ளார். இதன்பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

1,10,00,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.  தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 100 லஞ்சம் கொடு… “இல்லை என்று சொன்ன சிறுவன்”… முட்டை வண்டியை தள்ளிவிட்ட அதிகாரிகள்… கொந்தளித்த மக்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் தராததால் சிறுவனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி அலுவலர்கள் கீழே தள்ளிவிட்ட சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்த போதிலும் நாட்டில் இதுவரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 8 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

தாத்தாவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டுமா….? லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்…. வைரலான 6 வயது பேரனின் செயல்…!!

சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது

வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  திருவள்ளூரை அடுத்துள்ள ஈக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(29).  தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்  நிலையில் காரில் திருப்பதிக்கு சென்று வருவதற்காக ஆன்லைன் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்காததால் நேரடியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனி துணை ஆட்சியர் வீட்டில் ஐ.டி.ரெய்டு: கணக்கில் வராத ரூ.50 லட்சம் பறிமுதல்

வேலூரில் கையூட்டு பெற்ற தனித்துணை ஆட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டம் இருங்குழியை  சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் நில பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக தெரிகிறது. இதனை விசாரித்த கண்ணமங்கலம் சார் பதிவாளர் தனித்துணை ஆட்சியர் தினகரனை  பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த தினகரன் ரஞ்சித்குமார்க்கு சொந்தமான நிலப்பத்திரத்தை விடுவிக்க கையூட்டு கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் […]

Categories

Tech |