லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே சின்னம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எல்லை கற்கள் உடைக்கப்பட்டது. இதுகுறித்து தங்கராஜ் பாண்டியன் என்பவர் எம். ரெட்டியார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் தங்கமணி, கோவிந்தராஜ் மற்றும் அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்குவதற்காக சப் […]
