Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை… ஒரே நாளில் இவ்வளவு கோடி பறிமுதலா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில அரசு அலுவலங்களில் பொதுமக்களிடம் பரிசு என்ற பெயரில் காயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகும். அதனை போல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அரசு தொடர்புடைய பணிகளை செய்பவர்கள் பரிசுகள் வழங்குவதாக கூறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் லஞ்சம் பெறுவது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்த அரசு அலுவலக லஞ்ச ஒழிப்புத்துறை என வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். மாநிலம் முழுவதும் 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் […]

Categories

Tech |