லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி எல்லம்மாள். இவர் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே வசித்து வருகின்றார். இவருக்கு சென்ற 2008 ஆம் வருடம் ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில் ஒன்றாக கொடுத்திருக்கின்றார். இந்த நிலத்திற்கான பட்டா இவரின் பெயரில் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் 36 சென்ட் […]
