Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் அந்தரங்க உறுப்பில்….. சூடான எண்ணெயை ஊற்றிய தாய்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடான எண்ணெய்யை ஊற்றிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள் அஜய் குமார், பூனம் தம்பதி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மனைவியின் எதிர்ப்பை மீறி அஜய் 6 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதனால் பூனம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று பூனம் சமைத்து கொண்டிருந்த போது, குழந்தை ஏதோ கேட்க, அதனால் எரிச்சலடைந்த பூனம், சிறுமி என்றும் […]

Categories

Tech |