உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வன்முறை வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆட்சேபணை இல்லை என்று உத்தரபிரதேச அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு நாளை […]
