உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் 4 பேர் பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்… இதில் மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதால் தான் 4 விவசாயிகள் இறந்ததாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது […]
