Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் கேரி சம்பவம்….” மத்திய அமைச்சரை சிறையில் தள்ளாமல் ஓயமாட்டேன்.”…. ராகுல் காந்தி ஆவேச பேச்சு….!!

லகிம்பூர் கோரி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவாதம் எழுப்பினார். அப்போது பேசிய அவர் லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய […]

Categories

Tech |