கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்ய படகுகளை டிரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கருங்கடலில் பாம்பு தீவுக்கு நடுவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய படகுகளை துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar என்ற ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் மூத்த அதிகாரி வலேரி ஜலுஷ்னி கூறியதாவது ராப்டர் வகை படகுகளை தாக்கிய அழித்ததால் […]
