இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்னும் முறையான சாலை வசதி இல்லை. இது குறித்து மக்கள் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கைகள் வைத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக சாலை அமைத்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட வானூர் அருகில் உள்ள நல்லூரில் சந்திரசேகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப தலைவராக […]
