மைசூரில் மாவட்ட கலெக்டர் நடு ரோட்டில் நின்ற தனது காரின் பெயரை அவரே கழற்றி மாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மைசூர் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் ரோகினி சிந்தூரி. இவர் யார் தவறு செய்தாலும் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பார். இதனால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார் . அவர்களின் அதிரடி செயல்கள் மட்டுமல்லாது மக்களிடம் தனது எளிமையான அணுகுமுறையையும் பயன்படுத்தி அதிகம் பெயர் பெற்றார். அவரின் […]
