ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதலானது தற்போது போராக வெடித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாடு ரஷ்யா படைகளின் தாக்குதலுக்கு சிக்கி, சின்னாபின்னமாகி வருகிறது. மேலும் பல நகரங்களில் ரஷ்ய தாக்குதல் அதிகரித்து, தலைநகர் கீவ்வை பிடிக்கும் முயற்சிகளை உக்குரைன் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனுக்கு படிப்பதற்காக சென்றிருந்த நிலையில், மீண்டும் தாயகத்துக்கு திரும்ப கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேறி வருகின்றனர். மத்திய அரசு இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டுக்குள் போய் […]
