ஹரியானாவில் அறிவுபூர்வமாக செயல்பட்ட சிறுவனுக்கு போலீஸார்ரூ.3 ஆயிரம் ரொக்க தொகை பரிசாக வழங்கியுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் கய்த்தால் என்ன மாவட்டத்தை சேர்ந்தவர் சவீதா தேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதேபோல் நேற்று இரவும் தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சவீதா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து இன்று காலை தனது எட்டு வயது மகன் ராகுலை வீட்டுக்கு வெளியே சென்று […]
