Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே உஷார்!…. இது உங்களுக்கும் நடக்கலாம்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதும் அவ்வப்போது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு திண்டிவனம் பகுதியில் சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

நெத்தியடி….! ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள்…. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள், ரேஷன் பொருட்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என மத்திய, […]

Categories
மாநில செய்திகள்

1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகள் தனியாக செயல்பட குழு அமைக்கப்பட்டு விரைவில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய. விலை கடை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அங்காடிகள் முழுவதும் உணவுப் பொருட்களை எளிதாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதை மனுஷன் திம்பானா ? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… ரேஷன் கடை முன்பு வெகுண்டெழுந்த பொதுமக்கள்…!!

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 4 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாம் எண் கொண்ட ரேஷன் கடையில் நேற்று அரிசி மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார்கள் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இதில் காளியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நேற்று ரேஷன் கடைக்கு வந்து இருந்தனர். அப்போது அங்கு […]

Categories

Tech |