Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருள் உங்களுக்கு கிடைக்கலையா?…. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. இனி வீடு தேடி வரும்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். கொரோனா காரணமாக தவிக்கும் மக்களுக்கு உதவ மத்திய அரசு ” பிஎம் கரீப் கல்யாண் யோஜனா” என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு பயனாளிகள் மற்றும் ஆதார் கார்டு மூலமாகவும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருளால் அதிர்ச்சி…. சமைத்து சாப்பிட்ட 3 பேர் கவலைக்கிடம்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூர் என்ற பகுதியில் ரேஷன் கடையில் கடந்த புதன்கிழமை அரிசி மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷனில் வழங்கப்பட்ட சமையல் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பரில் காலாவதியான சமையல் எண்ணெயை வழங்கியதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!…. மார்ச் மாத பொருள்கள் கிடைப்பதில் சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் முனிகிருஷ்ணன், கோதண்டராமன், தெய்வீகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலர் (ஓய்வு) சின்னத்தம்பி, மாநில இணைச் செயலர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நவம்பர் மாதம் வரை இலவசம்… பிரதமர் மோடி மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நவம்பர் மாதம் வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் மக்களுடன் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கிறார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்க நாங்கள் தடை விதிக்கவில்லை… மத்திய அரசு கருத்து…!!!

டெல்லி மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார். அதில் முதலாவது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிச்சியடைந்த அதிகாரிகள்…. வசமா சிக்கி கொண்ட பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மையான தகவல்….!!

ஜோலார்பேட்டை ரயிலில் ரேஷன் பொருளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் ரேஷன் பொருள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த ரயில் பெட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக ரேஷன் கடைகளில் இனி… அரசு அதிர்ச்சி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

உங்க ரேஷன் கார்டுல இந்த எழுத்து இருக்கா..? இருந்தா இவ்வளவு பொருள் இலவசம்..!!

குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதம் இலவச பொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரரீதியாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இதை சரிகட்ட அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இருப்பினும் இது போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை என ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கிலோ […]

Categories

Tech |