Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?…. இதோ முழு விவரம்…!!!

ரேஷன் கார்டை தொலைத்து விட்டால், செய்ய வேண்டியவை பற்றிய  விவரங்கள்  இந்த தொகுப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வரும் சூழலில், தமிழக அரசு இந்த திட்டத்தினை மையமாக வைத்து  நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்தியரசு அறிவித்து இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை ஒரு அத்தியாவசிய ஆவணமாக மாறி விட்டது. அத்துடன் ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களை வைத்துதான் ஏழை,எளிய மக்கள் தங்களின் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் பல்வேறு நன்மைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா பரவலின்போது ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு ரூபாய் 2000 பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அதன்பின் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்க உள்ளதாக தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….!! இனி ஒரே நாளில் ரேஷன் கார்டு….!! வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் முகாம் நடத்தப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த முகாமில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. பல்வேறு எதிர்ப்புகள்….. வெளியான தகவல்…!!!!!

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதம்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு கருதப்படுகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகையும் வெள்ள நிவாரணம் போன்ற இயற்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் இனி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!!

புதிய ரேஷன் கார்டுகள் நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள் சிறப்பாக இயங்கும் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும். இதையடுத்து எடையாளர்களுக்கு 10 ஆயிரம், 6,000 மற்றும் 4,000 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4,000 ரூபாயும், 2ம் பரிசாக 3,000 […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே!…. ரத்தான ரேஷன் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்யணுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் அடிப்படையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. இப்போது அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் வாயிலாக மற்ற மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அலெர்ட்…. உடனே இந்த வேலையை முடிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த செய்தி ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு நிம்மதி அளித்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு தானிய பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு கட்டாயம் சேர்க்க வேண்டும். கடந்த 2019ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் கார்டு தொலைஞ்சுட்டா?… கவலையை விடுங்க…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை, பான் கார்டுகளை தொடர்ந்து ரேஷன் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இந்த ரேஷன் அட்டை பல்வேறு இடங்களில் அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் அரசாங்கம் வழங்கும் இலவச ரேஷனை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் பயனர்களுக்கு இந்த அட்டை வாயிலாக சென்றடைகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை பெற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. ரேஷன் அட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு நபரின் மிக முக்கியமான ஆவணங்களுள் ரேஷன் கார்டும் அடங்கும். இது குடியுரிமைக்கான சான்றாக உள்ளது. கூடுதலாக ரேஷன் கார்டு மூலம் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் ஆவணமாகவும் இருக்கிறது. மேலும் மக்கள் குறைந்த விலைக்கு அரிசி, கோதுமை ,சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இதன் மூலம் பெறுகின்றன. இதனால் பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு…. ஜூன் 30 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய […]

Categories
தேசிய செய்திகள்

கால அவகாசம் நீட்டிப்பு…. குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் சக்கரபாணி தகவல்…!!!!

குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்கணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!!

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்கும் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் தினசரி ரேஷன்கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இப்போது அனைத்துதுறைகளுமே கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கு முன்னதாக அலுவலகத்துக்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டி இருந்தது. இதையடுத்து இந்த ரேஷன் கார்டு பல்வேறு மாதங்களுக்கு பிறகே விண்ணப்பித்தவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இது வேண்டாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!!!

ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல்  கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும் பொருட்கள் வழங்கப்படும் என  தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் நிதித் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஜான் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

ரேசன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்… இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியதில்லை…!!!!

அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் தொடங்கியுள்ளது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல் குறிப்பு அரசிடம் இருக்கிறதா? என செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பூரில் 30 நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது. திருப்பூரில் 3 முழு நேர கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ரேஷன் கார்டு….. விண்ணப்பிப்பது எப்படி?…. தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விபரங்கள் இதோ….!!!!

தமிழக அரசின் ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது அதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களை இதில் தெரிந்து கொள்வோம். தமிழக அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கியம். ரேஷன் கார்டு மூலமாகதான் பொதுமக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்றடைகின்றது. இந்த அட்டையை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ரேஷன் கார்டு வாங்குவதற்கான தகுதி மற்றும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். ரேஷன் கார்டின் முக்கிய நோக்கமே […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக திருமணமானவர்களே….! “உங்கள் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது எப்படி”….? இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்தவர்கள் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயரை எப்படி சேர்ப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தேர்தலுக்கு என்று பல வாக்குறுதிகளை கூறிவந்தனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசின் புதிய செயலி… இதன் சிறப்பம்சம் என்ன…??

ரேஷன் கார்டு பயனாளிகள் அனைவருக்கும் அரசின் சார்பில் ‘மேரா  ரேஷன்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பொது மக்களுக்காக குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் எளிமையாக வகையில் பலவித புதிய அம்சங்களை அரசு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு  என்று ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.’மேரா  ரேஷன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு பெற… என்னென்ன தகுதி..? என்னென்ன ஆவணங்கள் தேவை…? முழு விவரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு வாங்குவதற்கு  தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்பதைக் காண்போம். ரேஷன் கார்டு என்பது  அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். தேசியஉணவுப்  பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் உணவு  வழங்குவதே இதன் அடிப்படையாகும். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் அட்டைகள்  மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதை வாங்குவதற்கு தகுதிகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அனைவருக்கும் கிடைத்து விடாது. முதலாவதாக விண்ணப்பதாரர்  இந்திய […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களே!!!…. ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் இயங்கி வருகிறது. இத்திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் மையமாக தமிழக அரசு பல்வேறு சிறப்பான காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இத்திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டை மூன்றே நாளில் பெறுவது எப்படி..? விண்ணப்பிக்கும் வழிமுறை… முழு விபரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதரர்களுக்கும்  உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் ரேஷன் கார்டில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

ரேஷன் கார்டுகள்  பயன்படுத்தாமல் இருந்தால் அதனை ரத்து  செய்ய  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி. ரேஷன் கார்டில் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ரேஷன் கார்டு  ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நீண்ட கால உணவு தானியங்களை வாங்குவதற்கு உங்களுடைய ரேஷன் கடை பயன்படுத்தாமல் இருந்தால் அது ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களின் குடும்பங்களுக்கு உணவு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை…. உச்சநீதிமன்றம் செம சூப்பர் உத்தரவு….!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரமும் கேட்காமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா  காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என தொடுக்கப்பட்ட வழக்கை, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! விரைவில் புது ரூல்ஸ்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. உணவு வழங்கல் மற்றும் பொது விநியோகத் துறை சார்பாக ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருக்கின்றன. இதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டு விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு திட்டம் என்பது வறுமையில் உள்ள ஏழை மக்களுக்கு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒருசிலர் ரேஷன் கடை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 2020-ஆம் ஆண்டு 63 லட்சம் கார்டுதாரர்களுக்கு இலவசமாக முகக்  கவசம் வழங்கியதற்கு ஊக்கத்தொகை வேண்டுமென மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 2020-ல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் வாயிலாக கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக்  கவசங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. வினியோகம் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! ரேஷன் சேவைகளை அறிய…. இந்த ஆப் இருந்தால் போதும்…!!!!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மேரா ரேஷன் செயலியின் அனைத்து முக்கிய அம்சங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் பயனடைவார்கள். இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவும் வகையிலும்ரேஷன் கார்டு தாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் சேவைகளை எளிமையாக பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுகளில் மொபைல் எண்…. அப்டேட் செய்யணுமா….? இதை மட்டும் செஞ்சா போதும்…!!!!

ரேஷன் கார்டுகளில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் அவசியமாகும்.  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பெற்று செல்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணங்களில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த மாதம் முதல்… தமிழக அரசு அதிரடி….!!!!

புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள்   விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் அட்டைகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தோரில் தகுதியான 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி அட்டைகள் உடனே வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மொபைல் எண்ணை புதுப்பிக்க…. எளிய வழிமுறைகள் இதோ….!!!!

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும். எனவே இது போன்ற சூழ்நிலையில் தவறான மொபைல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் நீக்குவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் அட்டை வாயிலாக கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குடும்ப அட்டையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் ஆதார் இணைப்பு…. ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளில் 25% பேர் மட்டுமே ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் . இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு, இதற்கு முதலில் அரசின் https://tnpds.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை கொடுத்து கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்தால் ஓடிபி வரும். இதனை தொடர்ந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 4.28 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து….. மத்திய அரசு அதிரடி தகவல்…..!!!!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ​​மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசினார். அப்போது அவர் கூறியது, “தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். இதையடுத்து பயனாளிகளை காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது போன்றவையும் மாநில அரசின் பொறுப்பாகும். மேலும் தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் அட்டைதாரர்கள்”…. பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்…. இதோ எளிய முறை…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். அந்த அடிப்படையில் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர் பெயர் நீக்குதல் அல்லது சேர்த்தல் எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் வழிமுறைகள் ஒரு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்கள் மலிவான விலையில் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. புதிய விதிமுறைகள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசின் உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு எளிய முறையில் ‘ரேஷன் கார்டுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகள் குடும்ப தலைவர்களின் வருமானத்தை பொறுத்து 5 வகையில் உள்ளது. எனவே இந்திய அரசின் இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் பருப்பு, அரிசி, மளிகை பொருட்கள், எண்ணெய், கோதுமை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மத்திய, […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுகளில் புதிய விதிமுறைகள்…. இனி பொருள்கள் வாங்குவதில் சிக்கல்?…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை,அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்தின் வருவாயைப் பொறுத்து ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அனைத்து ரேஷன் கார்டுகளிலும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரசு ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் […]

Categories
பல்சுவை

இனி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறுவது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அரசுப் அடங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற ரேஷன் கார்டு மிக முக்கியம். ரேஷன் கடைகள் மூலமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இருப்பிடச் சான்றாகவும் ரேஷன் கார்டு ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டிய நிலை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. ஜனவரி 31 வரை அவகாசம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காலக்கெடுவை அரசாங்கம் தற்போது நீட்டித்துள்ளது. அதாவது மேற்கு வங்க மாநில உணவு மற்றும் வழங்கல் துறை, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை கொடுத்து இருந்தது. இதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வந்தது. ஆனால் இதுவரை 25 % […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருள்களை வாங்கி பயனடைகின்றனர். காடுகளில் 5 வகையாக உள்ளது. அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

புது ரேஷன் அட்டை வேண்டுமா..? ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!!

குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈஸி?…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். இந்த அட்டையின் உதவியுடன் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. இது ஒரு அடையாள அட்டை ஆகவும் உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை முறையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அது இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ரேஷன் கார்டு…. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

ரேஷன் கார்டு மூலமாக மக்களுக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  நெருக்கடியான காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நெத்தியடி….! ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள்…. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, அடையாள அட்டைகள், ரேஷன் பொருட்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என மத்திய, […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 தான் கடைசி…. ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பிரதமரின் கரிப் கல்யான்  அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை […]

Categories
பல்சுவை

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதனைப் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான ஆவணம். அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் அட்டையில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இறந்துபோன 10.63 லட்சம் பேரின் பெயர்களை நீக்கும் பணியை உணவுத்துறை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள நபர்கள் உயிர் இழந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். பல காடுகளில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் அப்படியே உள்ளது. அதனால் தொடர்ந்து அவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 4 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை உணவு வழங்கல் துறை பெற்றுள்ளது. அவற்றை கார்டுதாரர்கள் ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்ப தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரும் போது விவாகரத்து போன்ற ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். அதனால் பலருக்கும் சிரமமாக இருந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெறுவதற்கு குடும்பத் தலைவரின் அனுமதி பெற அவசியமில்லை என்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ஈஸியா பணம் கிடைக்கும்…. புதிய திட்டம்….!!!!

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தரும் திட்டத்தில் புதிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் மட்டுமல்லாமல் இனி ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட பிறகுதான் 2000 ரூபாய் நிதியுதவி பெற முடியும். இந்தத் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு என்னையும் மற்றும் ஆவணங்களின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருநங்கைகள் கோரிக்கை… ஆட்சியரின் உத்தரவு… 15 பேருக்கு புதிய ரேஷன் கார்டு…!!

ஆட்சியரின் உத்தரவின்படி உத்தமபாளையத்தை சேர்ந்த 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையத்தில் வைத்து 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |