Categories
மாநில செய்திகள்

3 மாதங்களுக்குள் மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா…..? அரசின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது […]

Categories
மாநில செய்திகள்

3 மாதங்கள் பொருள் வாங்காவிட்டால்….. ரேஷன் கார்டு ரத்து….? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச அரிசி ஆகியவற்றை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிவாரண உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு என்பது அனைத்து வேலைகளுக்குமே அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் இருப்பிட சான்று ஆவணமாகவும் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்குவதை அரசு உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 13 லட்சம் பேரின் ரேசன் கார்டு ரத்தாகிறதா? …. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக 13 லட்சத்து 12 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கார்டுதாரர்கள் பொருள்கள் வாங்காதது ஏன்? அதைப்போலிகார்டுகளா?உள்ளிட்டவை குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் விசாரித்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை தர உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 13,11,716 குடும்ப அட்டைகளுக்கு அண்மைக் காலமாகப் பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்த அட்டைகளின் விவரங்களை குறித்து  உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா நிம்மதி….! ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதேநேரம் நல்ல வசதி படைத்தவர்களும் இதன் மூலமாக உதவி பெற்று வருகிறார்கள். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் இருந்தன. இதற்கிடையில் தகுதியற்றவர்கள் மே […]

Categories

Tech |