Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…? இனி பொருள் வாங்கவே முடியாது…. மத்திய அரசு அதிரடி…!!!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக நியாய விலை கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நிலையில் நிறைய பேர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. அரிசி, கோதுமை ஆகியவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேசன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 2 லட்சம் ரேஷன் கார்டுகள் இனி செல்லாது…. அரசு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் 11,42,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுப்பதற்கு அனைத்து கொள்முதல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள் விரைவில் முடக்கம்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அதன் நோக்கமும் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான். ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள் தகுதியானவர்களுக்கு…. வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி…!!!

சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பனை தொழில் வளர்ச்சிக்காக 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என்றும், ஒரு லட்சம் பனங் கன்றுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாவப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து…. பெரும் அதிர்ச்சி செய்தி…!!!!

இந்தியாவில் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உச்சநீதிமன்றம் பதில்களை கோரியுள்ளது. ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இது மிகவும் தீவிரமான விஷயம் என்று கூறியிருக்கிறது. இவ்வளவு அதிக அளவிலான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் ஆதார் அட்டை என்று […]

Categories

Tech |