ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக நியாய விலை கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நிலையில் நிறைய பேர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. அரிசி, கோதுமை ஆகியவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேசன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கு […]
