Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு….. கூட்டுறவுத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]

Categories

Tech |