தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கறி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்வதற்காக ஒரு அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு டிசம்பர் […]
