Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14 வகையான மளிகை பொருட்கள்…. விநியோகம் தொடங்கியது….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

அரிசி அட்டைதாரர்களுக்கு…. இந்த மாதத்தில் கூடுதல் அரிசி – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேலான வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு  தீபாவளி வரை உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரசி ஜூன் மாதத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. ரேஷன் கடைகள் மாலை 5 வரை செயல்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: தமிழகத்தில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ரேஷன் கடைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில்…. இன்று முதல் கூடுதல் அரிசி…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 4000 ரூபாய் நிதி உதவி மற்றும் 13 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் மத்திய அரசின் கூடுதல் அரிசியை இன்று  முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் கூடுதல் அரிசி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 4000 ரூபாய் நிதி உதவி மற்றும் 13 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் மத்திய அரசின் கூடுதல் அரிசியை நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு…. அனைவருக்கும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கூட்டம் கூடாமல் இருக்க சுழற்சி முறையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற இன்று முதல் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 4-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல கட்டுப்பாடுகளுடன் மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் அதில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. அதன் பலனாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் காலை 8 – 12 மணி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 மணி முதல் 12 மணி வரை…. ரேஷன் கடைகள் திறக்க அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளில்…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் இலவசம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக உணவு வழங்கல் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வகைகளில் அரிசி அடை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருள்கள் எதுவும் கிடைக்காத அட்டை என மொத்தம் ஐந்து வகையான அட்டைகள் இருக்கின்றன. அதன்படி 1,96,16,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு விற்பனையாளர் மட்டுமே டாலர் என இருவர் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பல கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காது அட்டை என மொத்தம் ஐந்து ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அதன்படி ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்பங்கள் ரேஷன் அட்டை பயன்பாட்டில் உள்ளனர். ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒவ்வொரு கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என்று இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆயிரம் அட்ட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை விரைவாக வழங்குவதற்காக கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

இனிமே ரேஷன் கடைகளில் சர்க்கரை கிடையாது…? தமிழக முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெள்ள சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழக ரேஷன் கடைகளில்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெள்ள சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் 11 நாட்கள் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் அடுத்த ஆண்டு 11 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அந்த நாட்களில் அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதன்படி பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு அடுத்த வருடம் 11 நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவுத் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 14, 16, ஏப்ரல் 14, மே 1, 14, ஆகஸ்ட் 15, […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை… ரேஷன் கடைகளில்… உடனே போங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தாழ்வான பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

அத்தியாவசிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் … “கேமரா பொருத்துங்க” உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!! சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மொத்தம் 32, 722 ரேஷன் கடைகள் உள்ளன அதில் 1,97, 82, 593 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் பொருட்கள்” வாங்க…டோக்கன்கள் விநியோகம்…!!

செப்டம்பர் மாதத்திற்கான பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் இருந்து டோக்கன்கள் இன்றுமுதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதையும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்காக தற்பொழுது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் ரேஷன் கடைகளில் மக்கள் […]

Categories
அரசியல்

இன்று விடுமுறை கிடையாது – அரசு முக்கிய தகவல்

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வருவது பெரும் துயரத்தை கொடுத்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு ரேஷன் மூல.ம் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. கொரோனா நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி […]

Categories
அரசியல்

இன்று தமிழகம் முழுவதும் அதிரடி – மாஸ் காட்டும் தமிழக அரசு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – நாளை முதல் முக்கிய அறிவிப்பு …!!

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது….!!

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ரூ.1,000 நிவாரணம் இந்த தேதிகளில் வழங்கப்படும் என்பதால், 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்காதவர்கள் ஜூன் 27க்கு பிறகு வாங்கிக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள்… ரூ.219 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல் ஜூன் மாதமும் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த மே 5ம் தேதி, கொரோனாவை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், […]

Categories

Tech |