தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது, “டாக்பியா சங்கம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 7.3.2002 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த சங்கத்தினருடைய கோரிக்கை எண் 9க்கு பதிலளித்துள்ள பதிவாளர் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் நடந்தால் அதற்கு ரேஷன் ஊழியர்களே […]
