ரயிலில் ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முரளி மனோகரன் மற்றும் போலீசார் காக்கிநாடா மாநிலத்தில் இருந்து பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயிலில் இருக்கும் 30 மூட்டைகளில் 60 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை போலீசார் கன்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து போலிசார் அந்த […]
