Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தப்பி ஓடிய வாலிபர்கள்….. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!

ரேஷன் அரிசியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்-செந்துறை பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். இதனை பார்த்ததும் சரக்கு வேனில் வந்த இரண்டு பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர். அதில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத் என்பதும், தப்பி ஓடியது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்துப் பணி… “600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்”…!!!!!

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது ஐந்தாவது வார்டு முனியாண்டி கோயில் தெரு பகுதியில் சாலையோரமாக 11 மூட்டைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசி”…. அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது….!!!!

குளச்சல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரியப்பன் ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரெனால்ட் உள்ளிட்டோர் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் தீவிர பணியில் ஈடுபட்ட பொழுது கொட்டில்பாடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நாற்பது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசி”… போலீசார் அதிரடி…!!!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் திருமையம் தாலுகா கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் பொழுது அப்போது அங்கு ஒரு லாரி ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனை போலீசார் பார்த்ததையடுத்து லாரியுடன் மூன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். கடத்த முயன்றவர்கள் தெக்கூர் மேல தெருவைச் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 175 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர ரோந்து பணியில் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை காவல்துறையினர் பிரித்து பார்த்துள்ளனர். அந்த மூட்டையில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதில் மொத்தம் 175 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதை புஷ்பராஜ் என்பவர் கடத்த முயற்சி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புஷ்பராஜை  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!!

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி பகுதியில் வருவாய்த்துறை பறக்கும் படை தாசில்தார் அப்துல் மன்னன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் இருந்த  ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறு மூட்டைகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2,200 கிலோ ஆகும். இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை பதுக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர்  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  ரேஷன் அரிசி இருப்பது  தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் கொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது. அதன் பிறகு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த முட்டைகள்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

ரேஷன் அரிசி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையம் அருகே சில சாக்கு மூட்டைகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸலாஸ் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அவர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கடத்தல் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 110 கிலோ இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் காதர் அலிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் காதர் அலியின் தலைமையில் ஒரு குழு விழுப்புரத்திற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாசில்தார் காதர் அலியுடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர் இவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் வலைவீச்சு…!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யபடுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படிகுடிமைப்பொருள்  வழங்கள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் ஒரு குழு விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள ஏமப்பூர் கிராமத்தில்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் 30 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகிலுள்ள துறைபெரும்பாக்கத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த முட்புதர்களின்  இடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 4 1/2 டன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீன் கடைக்காரார் செய்த வேலை…. மடக்கி பிடித்த போலீசார்…. 1,050 கிலோ அரிசி பறிமுதல்….!!

குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மீன் கடைக்காரரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் காவல்துறையினர் சேந்தமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜேடர் தெருவில் சென்றபோது ஒரு நபர் மொபட்டில் இருந்து சாக்குமூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(50) என்பது தெரியவந்தது. மீன்கடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி குடிமைப்பொருள்  குற்றப்புலனாய்வு  அதிகாரி கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் பாலக்காடு சாலையில் இருக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை  காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இவர்களைக் கண்டவுடன் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சட்ட  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. ரோந்து பணியின் போது பறிமுதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் நேற்று  உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு  பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் உள்ள முட்செடிகளுக்கு இடையில் தார்ப்பாயை வைத்து ஏதோ மூடப்பட்டு  இருந்துள்ளது. இதனைகண்ட காவல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது   தெரியவந்துள்ளது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல் …வீட்டில் பதுக்கிய பொருள் … அதிகாரிகள் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி  வைத்திருந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமுர் கிராமத்தில் வசித்து வரும் ஜக்குபாய் என்பவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது   86 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து  ரேஷன்  அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2100 கிலோ ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி தலைமையில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சங்கர் மற்றும் அதிகாரிகள் பழைய பேட்டை பகுதியில் உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 51 மூட்டைகளில் 2100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 100 கிலோ கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி…. பறிமுதல் செய்த அதிகாரிகள்….!!

சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 3\4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அயன் சிங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நீரோடையின் மேற்குப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அம்பை குடிமைப்பொருள் தனி தாசில்தார் பிரபாகர் அருண் செல்வம் தலைமையில் சிங்கம்பட்டி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன் மற்றும் குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிற்காமல் சென்ற கார்….. துரத்தி சென்ற போலீஸ்….. சோதனையில் தெரிந்த உண்மை….!!

ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த காரை நிறுத்த காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த காரை துரத்தி சென்று கிராம மக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பிறகு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய மூட்டைகள்…. பறிமுதல் செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உவரி பகுதியில் அலங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோளி தனது வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாமே சிதறி கிடக்கு…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுதாக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இதனையடுத்து ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அரிசி சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய சோதனையில் சட்டடவிரோதமாக […]

Categories

Tech |