Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. சிக்கிய 1,100 கிலோ பொருள்…. போலீஸ் அதிரடி…!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சரக்கு வாகனத்தில் சரக்கு வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சரக்கு வாகன ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்) (32)என்பது தெரியவந்தது. […]

Categories

Tech |