தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் […]
