ரேஷன் அட்டை பயனர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, இனிமேல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பாக கோடிக் கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களானது வழங்கப்படுகிறது. பணவீக்க அதிகரிப்பால் சிரமப்படும் மக்கள் அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக பெரும் பலன்களைப் பெற்று வருகின்றனர். எனினும் இனிவரும் மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 135 கிலோ அரிசி வழங்கப்படும். அதேசமயம் சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் […]
