Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு… இ-சேவை மைய அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக இ சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே15-ம் தேதி ரெடியா இருங்க…. இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்…. மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையாக 2,000 ரூபாய் வருகின்ற 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்ற திரு முக. ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார். அவைகளில் ஒன்றான கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வருகின்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த தேதியில் இருந்து வழங்கப்படும்…. அதிகாரிகளின் திட்டவட்ட தகவல்….. மகிழ்ச்சியில் குமரி மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நிதி தொகையாக 2,000 ரூபாய் மே மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் இடையே நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரருக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திரு முக. ஸ்டாலின் அவர்கள்  அறிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. முகஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதன் அடிப்படையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் கொரோனா நிதி தொகையானது, இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வீட்டு ரேஷன் கார்டுல இந்த குறியீடு இருக்கா…? அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அனுமதி இருந்தும் ஏன் மறுக்குறீங்க..? ரேஷன் அட்டைகளை ஒப்படைத்து… கிராம மக்கள் பரபரப்பு போராட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தில் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி கிராமத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில்லக்குடி ஜல்லிக்கட்டு அமைப்பினர் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே கட்டமாக 100% பொருட்களை வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் ஆளும் கட்சி மக்களுடைய மனதில் இடம் பிடித்து தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.  இந்நிலையில் அரசியல் களம் சுறுசுறுப்பாக இருப்பதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் ரேஷன் அட்டையில் முகவரியை மாற்றனுமா”..? வீட்டிலிருந்தபடியே ஈஸியா செய்யலாம்… எப்படின்னு பாப்போமா..?

வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ரேஷன், ஆதார்… மக்களுக்கு அரசு புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டை வேண்டாம்… கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்… அலுவலகத்தில் பரபரப்பு…

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் … இந்த வருஷம் பொங்கல் பரிசுடன் சேர்த்து… வெளியான புதிய அறிவிப்பு..!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பரிசு உடன் சேர்த்து நிவாரண நிதியும், கொரோனா நிதியும் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைகளுக்கு… இன்று முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக மக்கள் சக்கரை அட்டைகளை ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 20 தான் கடைசி… உடனே கிளம்புங்க…!!!

தமிழக மக்கள் சக்கரை அட்டைகளை ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவசம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… அனைவருக்கும் இலவசம்… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக மாதத்திற்கு ஒரு கிலோ கொண்டக்கடலை வழங்க உத்தரவிட்டது. அதன்படி சேமிப்பு கிடங்கில் இருந்து நவ.21 க்குள் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் முதல் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் மத்திய அரசு வழங்கிய தலா 5 கிலோ கொண்டக்கடலை இலவசமாக பெற்று பயன்பெறலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருந்தாவது: “மத்திய அரசின் திட்டமான […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குகளை ரேஷன் அட்டைகளுடன் இணைக்க கால அவகாசம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ. 1000 வங்கி கணக்குகளில் ஏன் செலுத்தப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக […]

Categories

Tech |