Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது…. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. அவர்களுக்கும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் எந்த இடத்திலும் பொருட்கள் பெறலாம் என்ற முறை அமலில் உள்ளது. அதில் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை. முழுமையாக பொருட்கள் விநியோகம் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தி பரவிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு லாரி மூலமாக 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு தணிக்கை போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரி முழுவதும் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் லாரியிலிருந்து பிடிபட்ட தஞ்சாவூரை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஹேப்பியோ ஹேப்பி…. இனி அந்த கவலையில்லை…. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழத்தில் நியாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி,மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகை பதியப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவுமுறை செயல்படுத்த இயலாத சூழலிலும், பொதுமக்கள் தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டையில் மொபைல் நம்பர் மாற்றணுமா?…. இதோ எளிய டிப்ஸ்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

நாடு முழுவதும் முக்கியமான அடையாள ஆதாரமாக ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டுகள் வாயிலாகவே வழங்கப்படுகின்றன. முன்பாக டீலர் ரேஷன் கார்டு என்று கொடுக்கப்பட்டு கார்டிற்கு தகுந்தாற்போல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது இந்த செயல்முறையானது டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளதால் மக்கள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். இதன் காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் ஷாக்…! இவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் புதுச்சேரியில் இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. பிப்ரவரி மார்ச் மாதத்திற்கான இலவச அரிசி அனைத்து பகுதிகளிலும் வினியோகம் செய்யப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயர் சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டை போலவே, மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் நியாயவிலை கடைகளில் உணவு பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெறுகின்றனர். மேலும் ரேஷன் கடை மூலம் அரசால் வழங்கப்படும், அனைத்து சலுகைகளும் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மத்திய அரசு தற்போது செயல்படுத்தியுள்ள ‘ஒரே நாடு ஒரே அட்டை’ […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை ஆன்லைனில் ஈஸியா இணைக்கலாம்…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

இந்திய அரசாங்கத்தால் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள்  மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் அட்டையிலுள்ள குடும்ப நபர்கள், வயது போன்றவற்றின் அடிப்படையில்தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அரசு தரும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அரசு வழங்கியுள்ள ரேஷன் கார்டுகள் அவசியமானதாகும். ரேஷன் கார்டு என்பது ஆதார் அட்டையை போலவே ஒரு தனி நபரின் முக்கியமான […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருப்பது போல் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு ஆவணங்களும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை அனைத்து விதமான கணக்குகளில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதால் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் நாளை (12.01.2022) போராட்டம் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. வரும் 4ஆம் தேதி முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
பல்சுவை

“ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி”….? முழு விபரங்கள் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டையை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மாநில அளவில் பெற்றுக்கொள்ளமுடியும். ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படியிருக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம்…. மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தமிழக அரசு…..!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மே 31-ஆம் தேதி வரை…. சூப்பர் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்புசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாலும், கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை…..  அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….  முக்கிய கோரிக்கை முன்வைப்பு….!!!!

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முக்கிய கோரிக்கை ஒன்றை பணியாளர் சங்க மாநில செயலர் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.  இந்த பரிசு தொகுப்பை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலர் வலியுறுத்தியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய்…. இன்று முதல்….!!!!

புதுவையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர் மழையால் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தனர். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதையடுத்து மத்திய குழுவினர் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அந்த மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வறுமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…? வெளியான இன்ப செய்தி…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ரேஷன் கார்டு குறித்த அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தின்படி மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் மக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாகவும், புதுப்பிப்பு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதேனும் சில மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் அலுவலகம் சென்று அலையத் தேவை இல்லை. ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல்…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் வரை வட கிழக்கு பருவமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 5000க்கும் மேற்பட்ட ஹேக்டெர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்தனர். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று நடைபெற்றது வருகிறது. அந்தக் கூட்டத் தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னவென்றால், ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

2022-ஆம் வருடம் மார்ச் மாதம் வரை இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலை இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் நோக்கில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசாக ரூ.3000…. தேமுதிக தீர்மானம்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி…!!!

தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் என்று விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது.  இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள 26 மசோதாக்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதமர் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY), மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைகளில்…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதுதான். இந்தத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.இதன் மூலமாக போலி ரேஷன் அட்டைகள் ஓரளவு அளிக்கப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வில்லை. அதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையரகம் சார்பில் ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் ஆதாரங்களோடு சரிபார்க்கப்பட்டது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைக்கு இதுவரை இல்லாத திட்டம்…. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழக அரசு….!!!!

தமிழக அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பெற்றோரை பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெண் களை குடும்பமாக அதிகரித்து,இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்படாத சலுகையை பெற தமிழக அரசு முடிவு செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் விவாகரத்து பெற்று அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்கள் ஒருவரை தனிக் குடும்பமாக அங்கீகரித்து அவர்களும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!

ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாதவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை அனுப்பி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு அங்கீகாரச் சான்றிதழ் பெற வேண்டும். அதனைப் பெறுவதற்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் அங்கீகாரச் சான்றிதழ் என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் கொடுத்தால், அவர்கள் சரிபார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட் கார்டில் உள்ள இந்த குறியீடுகளுக்கு… என்ன அர்த்தம் என்று தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 தான் கடைசி தேதி…. ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு…. எப்படி இணைப்பது?…..!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை […]

Categories
பல்சுவை

ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்க வேண்டுமா?….. வெறும் 5 நிமிடம் போதும்…. வாங்க பார்க்கலாம்…..!!!!

ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். அதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிது. திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும் போது அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற வேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும். அதனைப் போலவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு உடனடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. செப்டம்பர் 30-க்குள் இது கட்டாயம்…. உடனே போங்க….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும். அதன்படி தமிழகத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை கிளிக் செய்யவும். அதன் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!!

குடும்ப அட்டையை பெற வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்கான அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது, இதனை ஆன்லைனில் எளிதாக பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி மற்றும் அதில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். தமிழக உணவு பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, பயனாளர் நுழைவு என்ற டேப்பை கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட […]

Categories
பல்சுவை

ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்க 5 நிமிடம் போதும்…. வாங்க எப்படின்னு பாக்கலாம்….!!!!

ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். அதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிது. திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும் போது அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற வேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும். அதனைப் போலவே […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நான் அனைத்தையும் செய்து கொள்ளவதற்கான வசதி இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இணையதள சேவை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற காரணத்தினால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல்,நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த இணையதளம் மீண்டும் சேவைக்கு இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான எந்த மாற்றத்தையும் இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு – அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருட்கள், குடும்ப அட்டை…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நியாய விலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…. இனி மாதம் 1 கிலோ இலவசம்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த  உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வகை மளிகை பொருட்கள்…. சமூக இடைவெளியுடன்…. நீண்ட வரிசையில் பொதுமக்கள்….!!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் திரு.முக. ஸ்டாலின் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வேலூர் காகிதப்பட்டறையிலுள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துபொருட்களை வாங்கி சென்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]

Categories
பல்சுவை

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். UIDAI இணையதள பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அனைத்தையும் பதிவிடுங்கள். அதன் பிறகு திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் இருந்து உங்கள் ரேஷன் அட்டையின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் […]

Categories
டெக்னாலஜி

ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா…? ஆபீஸ்க்கு செல்ல வேண்டாம்… ஆன்லைனிலேயே மாற்றலாம்…!!!

வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000… புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது தவணை ரூ.2000 ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அண்டை மாநிலமான […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் அட்டைக்கு எத்தனை கிலோ அரிசி தெரியுமா?… முழு விவரம் இதோ…!!!

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ அரிசி, இரண்டு பேருக்கு 16 கிலோ அரிசி, 2.5 பேர் எனில் 18 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை 8 மணி முதல்… முதல்வர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 இன்று காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக […]

Categories

Tech |