Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. அள்ளித்தரும் அரசு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தேசிய தலைநகர் டெல்லியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. அதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் திட்டத்தின் மூலமாக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழக முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடு இன்றி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இது கிடையாது…. அரசின் அதிரடி முடிவு….!!!

நாடு முழுவதும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது உணவு வழங்கல் துறை ஆணையர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி இந்த முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி மட்டுமே வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி விநியோகம் செய்யப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனுடன் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை குடும்ப அட்டை தங்களின் கைரேகைகளை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். அதன்மூலமாக தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. PHH, NPHH உள்ளிட்ட பலதரப்பட்ட ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இலவச சிலிண்டர்…. அரசு வெளியிட்ட பலே அறிவிப்பு….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோவா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. புகாராளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் மற்றும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் அளிக்க 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்ட இலவச அரிசி வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் நடைபெறும் இந்த பிரச்சினைக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் அன்று தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வேட்டி மற்றும் சேலை, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியன பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வருட பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.இதையடுத்து ஜூன் மாதமே வேட்டி மற்றும் சேலை தயாரிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறியாளர்களுக்கு நூல் உள்ளிட்டவை  வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டர் மற்றும் வாசிங் மெஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories

Tech |