Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுகள்…. அதிகாரிகளுக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு…..!!!

ரேஷன் அட்டைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பறந்து வந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தனிமனிதனின் முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு உள்ளது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக  இதை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏழை,எளிய மக்கள் இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில்  பெறுகின்றனர். மேலும் இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் […]

Categories
மாநில செய்திகள்

புது ரேஷன் கார்டு பெற இனி கவலையில்லை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வசதியாக tnpds.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. அரசு சூப்பர் உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதி, மளிகை பொருட்கள் வழங்கபட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் 5,000 க்கும் மேல் உள்ளன. அக்கடைகளை […]

Categories
தேசிய செய்திகள்

வீதியில் வசிப்போருக்கு ரேஷன் அட்டை – மத்திய அரசு…!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இந்நிலையில் தெருவோரம் வசிப்பவர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், வீதியில் குப்பை எடுத்து பிழைப்பவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைக்கு இனிமே சர்க்கரை… அதற்கு பதில் வேறொன்று… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…!!!

தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டை களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி […]

Categories

Tech |