நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மூன்று வயதான பெண்களான சரோஜ், அனார்கலி, சத்தியவாதி ஆகியோர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் […]
