சீனா அனுப்பிய தரமற்ற ரேபிட் கிட்டுகளினால் இந்தியாவுக்கு புது சிக்கல் எழுந்துள்ளது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொடூரத்தை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவ்டிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்ற்றது. நாட்டிலே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையி கொண்ட நாடான இந்தியா கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மிக கவனமாக கையாண்டு வருகின்றது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை […]
