Categories
மாநில செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில்…. முக்கிய புள்ளிகள் மீது…. வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் […]

Categories
மாவட்ட செய்திகள்

தந்தை மற்றும் மகனின் கூட்டுச்செயல்…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட அரசி மூட்டைகள்….!!

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன், துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பாண்டவர்மங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு சோதனை நடத்தியதில் சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 டன்…. சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக வெளி மாநிலத்திற்கு 2 1/2 டன் ரேஷன் அரிசியை நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா இப்படியா பண்ணுவீங்க..! சரக்கு வேனில் சிக்கிய மூடை… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சரக்கு வேனில் 54 மூடை ரேஷன் அரிசியை கடத்தி சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல்துறையினர் எம்.கரிசல்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மதுரைக்கு பரமக்குடியிலிருந்து சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் சரக்கு வேனில் மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த […]

Categories

Tech |