தமிழ் சினிமா திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்களில் சூர்யா, ஜோதிகா மிகவும் பிரபலமானவர்கள். திருமணத்திற்கு முன்பு இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2007 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட இருந்து வருவது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்த நிலையில் அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருது வாங்கியது ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது விருதுடன் குடும்பத்துடன் […]
