Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்… சிகிக்சைக்கு ரெயில் பெட்டிகள் வார்டுகளாக மாற்றம்..இந்தியன் ரெயில்வே அறிவிப்பு..!!

கொரோனா தொற்றிருக்கு சிகிச்சை அளிக்க ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றுவதற்கு பணிகள், இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு முன்வந்து, 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம்  பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது. முதல் கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைக்கான  வார்டுகளாக மாற்றுவதற்கு  நிர்ணயித்தது, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் […]

Categories

Tech |