மகராஷ்டிரா மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப் படலாம் என்ற அறிக்கையை அறிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையத்தில் திரண்டுள்ளனர். இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊர் அடங்கினாள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் […]
