தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மே மாதம் 30 ஆயிரத்தை தாண்டிய போது, ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில், கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டு மருந்து விற்கப்பட்டது. எனினும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளுக்கு, ஆன்லைனில் மருந்து விற்பனையை சுகாதாரத்துறை துவக்கியது. தற்போது நோய் பாதிப்பு குறைந்துள்ளதால், மருந்தின் தேவையும் குறைந்துள்ளது. எனவே மருத்துவ கல்லுாரிகள் வழியே, ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து விற்பது, […]
