Categories
மாநில செய்திகள்

‘மாண்டஸ் புயல்’ எதிரொலி….. இன்று தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. 32 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நவம்பர் பத்து மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். தமிழக கடலோரப் பகுதிகள் குமரி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அடுத்த 4 நாட்களுக்கு அதீத கனமழை…. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….!!!!

கர்நாடக மாநிலத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாத நிலையில்,கர்நாடகாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சற்று […]

Categories
மாநில செய்திகள்

BE ALERT: ஒரு மாவட்டத்திற்கு…. ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: உருவாகிறது “ஜாவத்” என்ற புயல்… ரெட் அலெர்ட் எச்சரிக்கை….!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக் கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அப்படி உருவாகவுள்ள புதிய புயலுக்கு ஜாவித் என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து நாளை புயலாகவும், மேலும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா கிளம்பும் புயல்…. ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்ததனால் சென்னை உட்பட சில இடங்களில் தேங்கிய மழை நீரே இன்னும் வடியவில்லை. அடுத்தடுத்து மழை பெய்து மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து,தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகக் கூடும் என்றும், அதனால் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 2 நாட்கள் ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் சில பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!”… கடும் குளிர் காற்று வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் 100 மைல் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் இருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம், இந்த வார கடைசியில் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான குளிர் காற்று மேலும் மூன்று தினங்களுக்கு பிரிட்டனை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று தினங்களுக்கு 6 இன்ச் அளவில் பனிப்பொழிவு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே வெளியே போகாதீங்க…. தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?…. இதோ லிஸ்ட்…!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனுடன் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29 ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்கள்…. ரெட் அலெர்ட் எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. மேலும் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. மக்களே அலெர்ட்டா இருங்க… கடும் எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 330 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட்…. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு சென்னை தியாகராயநகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்தது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று மிக கனமழை…. நாளை ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா – கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: ரெட் அலெர்ட் – சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை  சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில்,  தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை11 மணி அளவில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 12 மணி நேரம் மட்டுமே …. ரெட் அலர்ட். … எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இன்றும் நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட் ஆகுங்க…. இன்னும் 2 நாட்களுக்கு…. எந்தெந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. இதோ செக் பண்ணிக்கோங்க…..!!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு ரெட்அலர்ட்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்..!!

சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. விடிந்த பிறகும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி புறநகர் மற்றும் தாம்பரம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தீவிர புயல்…. தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக தெற்கு வங்கக்கடலில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில் கனமழை…. 29, 30ஆம் தேதி அதீத கனமழை… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  வெப்பச் சலனம் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: தமிழகத்தில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட்…. உச்சகட்ட எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… மழை பிச்சி எடுக்க போகுது… ரெட் அலர்ட்…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புதிய புயல்… அதி தீவிரம்… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிதாக நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி கரையைக் கடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ரெட் அலெர்ட் ….!!

கேரளத்தில் பல பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை  எச்சரிக்கையை தொடர்ந்து மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட […]

Categories

Tech |