Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது . கேரளாவில் இதனால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை எர்ணாக்குளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காசா்கோடு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புதிய ரெட் அலர்ட்… மீண்டும் திடீர் அறிவிப்பு…!!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!

கேரளாவில் அதிகரிக்கும் பருவமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில்  36 பேர் பலியாகியுள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!!

கனமழை காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளித்தது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதனிடையில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்  அலார்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கண்ணனூர், திர்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட்  அலார்ட் எச்சரிக்கையை  வானிலை […]

Categories

Tech |